Tuesday 28 July 2015

கண்ணீர் அஞ்சலி!
எளிமையான வலிமையான தலைவர்.
இளைஞர்களின் கனவு நாயகன்.
பதவிக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்தவர்.
                     நீண்ட............. இடைவெளிக்குப் பின்னர் 16 மாதங்கள் கழித்து 2வது LJCM 22-07-2015 அன்று நடைபெற்றது. கோரிக்கைகள் மீது ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற்றது.
                    தொடர்ந்து LJCM குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday 9 July 2015

ஜுலை  8 அன்று தர்மபுரியில் நடைபெற்ற முப்பெரும் விழா காட்சிகள்












Monday 6 July 2015

முப்பெரும் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் தர்மபுரி மாவட்டச் சங்கம் அன்புடன் வரவேற்கிறது.